<no title>

இல்லை. மக்கள் எளிதில் அணுகும் இடத்தில் நாங்கள் இல்லை; அது தான் காரணம். பொதுவாக, சமண சமயத்தவர்கள், தங்களின் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை, 'ஜீவோதயா' என்னும் தத்துவப்படி, பிராணிகளை காக்க செலவிடுவர்.

ஹிந்துக்கள், பாவங்கள் கழிய, பசுக்களுக்கு பசியாற்றி வழிபடுவர். பசுக்களை காத்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; வீட்டில் செல்வம் பெருகும் என்பது போன்ற நம்பிக்கைகள், ஹிந்துக்களிடம் உள்ளன. அது, இப்போதும் உள்ளது.அந்த நம்பிக்கை தான், இந்த கைவிடப்பட்ட கால்நடைகளைக் காக்கிறது. சக உயிர்களைக் காக்கும் நம்பிக்கையைத் தருவது நல்லது தானே!

சேவையைப் பாராட்டவும், கால்நடைகளைக் காக்கவும்ஆர்வமுள்ளவர்கள், உதவி செய்ய விரும்புவோர், இந்திய கால்நடை பராமரிப்பு மையநிர்வாகி, கமலா ராமமூர்த்தியை, 98404 56623 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Popular posts
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்யாவசிய பொருட்கள் அனைத்தும், நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்
வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளையும், ஏப்.,11ம் தேதி பிரதமர் காணொலி மூலமாக கலந்தாய்வு மேற்கொண்டார்
Image
தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு
Image
பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் (ஏப்.,14) முடிவடையும் நிலையில், தமிழகத்தில் ஏப்.,30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது