எனக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது.

இந்த பணி செய்வதற்காக, எந்த சிரமமும் படவில்லை. முழு மகிழ்ச்சியுடனும், ஈடுபாட்டுடனும் தான் செய்கிறேன். ஆனாலும், போதிய நிதி இல்லாமல், அவ்வப்போது கஷ்டப்பட வேண்டி உள்ளது.அதேபோல், தற்போது தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளது. ஆனாலும், எனக்கு, காஞ்சி மகா பெரியவர், கஞ்சன்காடு ஆனந்த ஆசிரமம் பப்பா ராமதாஸ் சுவாமிகள், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் அன்னை ஆகியோரின் ஆசி, எனக்கு பரிபூரணமாக கிடைத்துள்ளது.

அதனால், கடந்த கோடையில், உள்ளூர் மக்களே, வறட்சியிலிருந்து மாடுகளைக் காக்கத் தேவையான உதவிகளை செய்தனர். இப்படி, மலை போல் வரும் சிரமங்கள் எல்லாம், பனி போல் மறைந்துவிட, என், ஆன்மிக ஈடுபாடு தான் காரணம்.


Popular posts
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்யாவசிய பொருட்கள் அனைத்தும், நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்
வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளையும், ஏப்.,11ம் தேதி பிரதமர் காணொலி மூலமாக கலந்தாய்வு மேற்கொண்டார்
Image
தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு
Image
பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் (ஏப்.,14) முடிவடையும் நிலையில், தமிழகத்தில் ஏப்.,30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது